இலங்கை நிலைமைகள் குறித்து ஜப்பான் திருப்தி!
Wednesday, March 23rd, 2016
தற்போது இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து ஜப்பானிய அரசாங்கம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
ஜப்பானில் நேற்று(22) இடம்பெற்ற இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா மற்றும் ஜப்பானிய பிரதி வெளியுறவு அமைச்சர் ஹிட்டோஸி கிக்காவடவை சந்தித்த போது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தாம் ஆவலாக இருப்பதாக ஜப்பானிய அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Related posts:
நகைத்திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது!
கடன் வாங்குவதற்கு பதிலாக, கடன் அல்லாத அந்நிய செலாவணியை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் – பிரதமர் ம...
கொரோனா மூன்றாம் அலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சுமார் 10 ஆயிரம் பேருக்கு தொற்று!
|
|
|
“அம்பாம் புயல்” - வடமராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஈ.பி.டி.பியின் யாழ...
சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் - வெளியானது அதி விசேட வர்த்தமானி அ...
சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர் பட்டியலில் ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் உ...


