இலங்கை தூதுவரை தாக்கிய ஐவர் கைது!
Monday, September 5th, 2016மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது சில நபர்களால் நேற்று மாலை தாக்குதல் மேற்கொண்டனர்.இத் தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய அரசு ?
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை - சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானம் ...
கொரோனா பரவலுக்கு பொதுமக்களின் கவனயீனமே காரணம் - இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்ட...
|
|