இலங்கை குழு ரஷ்யாவில்!
Tuesday, December 26th, 2017
இலங்கையில் அஸ்பெஸ்டோஸ் கூரைத் தகடுகளுக்கான தடை நீக்கப்பட்டதை அடுத்து அந்த தகடுகளை ஆய்வு செய்வதற்கான குழு ஒன்று ரஷ்யா செல்கிறது.
இந்த கூரைத்தகடுகளால் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்ட நிலையிலேயே அதற்கு தடை விதிக்கப்பட்டது.ஆனால் ரஷ்யா இலங்கையின் தேயிலையில் வண்டுகள் இருப்பதாக கூறி தடை செய்திருந்தது.
இந்தநிலையில் அஸ்பெஸ்டோஸ் கூரைகளுக்கான தடையை நீக்கிய அமைச்சரவை அதன் ஊடாக தேயிலைக்கான தடையை நீக்க முயற்சிக்கிறது.
Related posts:
கலைப்பீடத்தின் நடவடிக்கைகள் மீளஆரம்பம்!
இலங்கை விமானங்களிலும் கலக்ஸி நோட்-7 பாவனைக்கு தடை!
“அம்பான்” சூறாவளி : யாழ். மாவட்டத்தில் 66 குடும்பங்கள் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பா...
|
|
|


