இலங்கை கடற்படை தளபதியின் சேவைக்காலம் நீடிப்பு!
Wednesday, February 22nd, 2017
இலங்கை கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவுக்கு மேலும் ஆறு மாதங்கள், சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
40 ஆயிரத்து 800 தொன் நெல் கொள்வனவு செய்யத் திட்டம் - நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிளிநொச்சிக் காரிய...
யாழ் மாநகரில் புதிய காவலர் படை!
71 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு இலவச யூரியா உரத்தை வழங்குகிறது விவசாய அமைச்சு !
|
|
|


