இலங்கை – ஈரானுக்கிடையே பேச்சுவார்த்தை!
Wednesday, June 13th, 2018இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான கூட்டு பொருளாதார ஆணைக்குழு தொடர்பான பேச்சுவார்த்தை தெஹ்ரானில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஈரானுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்ததற்கமைய இந்த சந்திப்புக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related posts:
350 மில்லியன் டொலர்களை வழங்குகிறது துருக்கி!
பிணை முறி விநியோகம் தொடர்பில் புதிய தகவல்!
ஜனாதிபதி விசேட செயலணி தனது பணிகளை 24 மணி நேரமும் முன்னெடுப்பு!
|
|