இலங்கையில் 7 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்!
Sunday, August 22nd, 2021இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 85 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 23 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது
Related posts:
யாழ். மாவட்டத்தில் இதுவரை பதிவு மேற்கொள்ளாத வாக்காளர்களைப் பதிவு செய்யுமாறு மாவட்ட அரசாங்க அதிபரினால...
இலங்கை - அமெரிக்கா முக்கிய கலந்துரையாடல்!
நீர்கொழும்பின் பதற்ற நிலைமை தற்போது தணிந்துள்ளது – பொலிஸார்!
|
|