இலங்கையில் 2017 ஆம் ஆண்டு ஆடை ஏற்றுமதிமூலம் 480 கோடி ரூபா வருமானம்!

ஆடை உற்பத்தி மீள் ஏற்றுமதியின் மூலம் இந்த வருடம் இலங்கை கணிசமான ஏற்றுமதி வருவாயை பெறக்கூடும் என்று கூட்டு ஆடை உற்பத்தி சங்க அமைப்பின் தலைவர் ரியூலி குரே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் துணி வகைகள் தொடர்பான கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.
2017 ஆம் ஆண்டு தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி மூலம் 480 கோடி ரூபா வருமானம் கிடைத்தது. 2018ஆம் ஆண்டில் இதுவரை 45 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி!
மலையக தோட்டப் பாடசாலைகளுக்கு 3,000 ஆசிரியர்கள் - பிரதமர்
இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமனம்!
|
|