இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை!
Thursday, March 5th, 2020எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இன்று (05) காலை 9 மணியளவில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதற்காக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் பிரதி, உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு கோரல் உள்ளிட்ட தேர்தலுடன் தொடர்புடைய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன
Related posts:
மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் இலங்கைக்கு!
அதிபர்களுக்கான சுற்றறிக்கை வெளியானது!
மக்களுக்காக நேர்மையாக உழைப்பவர்களே மக்களின் தலைமையாக இருக்க முடியும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மே...
|
|