இலங்கையில் மீண்டும் மரணதண்டனை – அமுல்ப்படுத்தும் ஆவணத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி!
Wednesday, June 26th, 2019
பாரிய குற்றங்களைச் செய்த 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்ப்படுத்தும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்படும் திகதி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Related posts:
வடக்கில் 340 மருத்துவர்களுக்கு பற்றாக்குறை!
இலங்கையில் தரம் குறைந்த மருந்துகள் மக்கள் பாவனைக்கு!
உலகக் கிண்ண கூடைப்பந்து - உலக சாதனை படைத்தார் யாழ்ப்பாண யுவதி!
|
|
|


