இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
Friday, June 12th, 2020இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 877 பேராக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 716 பேராக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 150 பேராக உயர்வடைந்துள்ளதுடன் இதுவரை இலங்கையில் இந்நோய் தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் இம்மாதம் மட்டும் 150 பேருக்கு டெங்கு!
பாலஸ்தீனர்களுக்கு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் – பிரதமர் மஹிற்த ராஜபக்ச வலியுறு...
முடிவுகளை எடுக்க தயங்கினால் அத்தியாவசிய முன்னெடுப்புகள் எப்போதும் கலந்துரையாடல் மட்டத்திலேயே சுருங்...
|
|