இலங்கையில் இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார அமைச்சர்!
Sunday, March 15th, 2020
இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இருவரும் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய 44 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மொத்தமாக இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
Related posts:
வரட்சியால் வடக்குகிழக்குபகுதிகள் அதிகளவில் பாதிப்பு - அனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தெரிவித்துள்ளத...
மட்டக்களப்பு மாவட எல்லை நிர்ணயம் குறித்து விசேட கலந்துரையாடல்!
பால்மா விவகாரம் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்பு!
|
|
|


