இலங்கையில் ஆண்டொன்றுக்கு 48 ஆயிரம் இயற்கை கருச்சிதைவு!

Sunday, March 4th, 2018

நாட்டில் ஆண்டொன்றுக்கு 48 ஆயிரம் இயற்கை கருச்சிதைவு இடம்பெறுவதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது வைத்தியர் கபில ஜயரட்னதெரிவித்துள்ளார்.

மேலும் ஆண்டொன்றுக்கு சுமார் 4 லட்சம் பெண்கள் கருத்தரிக்கின்றனர் எனவும் அவர்களுள் 3 லட்சத்து 31 ஆயிரம் பேர் குழந்தைப் பேறை அடையும் நிலைக்கு செல்வதாகவும் வைத்தியர்குறிப்பிட்டுள்ளார்.

Related posts: