இலங்கையில் ஆண்டொன்றுக்கு 48 ஆயிரம் இயற்கை கருச்சிதைவு!
Sunday, March 4th, 2018நாட்டில் ஆண்டொன்றுக்கு 48 ஆயிரம் இயற்கை கருச்சிதைவு இடம்பெறுவதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது வைத்தியர் கபில ஜயரட்னதெரிவித்துள்ளார்.
மேலும் ஆண்டொன்றுக்கு சுமார் 4 லட்சம் பெண்கள் கருத்தரிக்கின்றனர் எனவும் அவர்களுள் 3 லட்சத்து 31 ஆயிரம் பேர் குழந்தைப் பேறை அடையும் நிலைக்கு செல்வதாகவும் வைத்தியர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வெளிநாட்டு முதலீடுகள் 300 சதவீதத்தால் அதிகரிப்பு - பிரதமர்
இன்றும் நாளையும் மழையுடனான காலநிலை தொடரும் – வானிலை அவதான நிலையம்!
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் ...
|
|