இலங்கையின் விவசாயத்துறையை வளப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலீட் அல் அமீர் உறுதியளிப்பு!
Thursday, September 7th, 2023
நாட்டின் விவசாயத்துறையை வளப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய அரபு ராச்சியம் தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவை சந்தித்த போதே ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலீட் அல் அமீர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை கோப்பி செய்கையை விஸ்தரிப்பதற்கான ஒத்துழைப்பும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அதிகாரிகளை ஒன்றிணைத்து கடமைகளை நிறைவேற்றுங்கள் - பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – இராஜாங்க அமைச்...
நிதி சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியமைப்புக்கு முரணானது - உயர்நீதிமன்றம் அறிவிப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு...
|
|
|


