இலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு பயணம்!
Tuesday, June 4th, 2019இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா-வன் இம்மாதம் 17ஆம் திகதி விண்வெளிக்கு ஏவப்படவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட முதலாவது செய்மதி இதுவாகும்.
தற்போது, இந்த செய்மதியான ராவணா-வன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!
நாட்டின் எழுத்தறிவு வீதத்தை 100% நோக்கி உயர்த்துவதுடன் அதற்கு அப்பாலும் சென்று புதுமைகள் படைக்கவேண்ட...
யாழ். - கொழும்பு தபால் ரயிலில் படுக்கை ஆசன சேவை ஆரம்பம்!
|
|