இலங்கையின் புதிய கடற்படை தளபதியாக ரணசிங்க நியமனம்!
Wednesday, October 25th, 2017இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கடற்படை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் கடற்படையின் பிரதம அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.இலங்கை கடற்படையின் 21 ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்ப்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கூடுதல் மருத்துவர்கள் முதல்வர் தீவீர சிகிச்சை அளித்து வருகின்றனர்: அப்பல்லோ!
பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு மின்கலங்களின் பாகங்கள் தயாரிப்பு!
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்!
|
|