இலங்கையர்களுக்கு மீண்டும் இலத்திரனியல் விசாக்களை வழங்கும் இந்தியா !
Saturday, December 10th, 2022இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa ) இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.
வசதியான பயணம், ஓய்வு, வணிகம், மாநாடுகள் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எமது கல்விச் செயற்பாடுகளில் மும் மொழிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்படுத்த வேண்டும்- யாழ். மாவட...
ஒற்றைப் பாதைக்கு யார் தலைவர் என்ற போட்டியே சம்பந்தன், கஜேந்திரகுமார் விக்கினேஸ்வரனுக்கிடையில் நடக்கி...
பாலம் உடைந்ததில் பலர் காயம் - திருகோணமலையில் சம்பவம்!
|
|