இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியுரிமை!
Sunday, September 11th, 2016
இலங்கை பிரஜைகளைத் திருமணம் செய்த வெளிநாட்டவருக்கு நிரந்தர விதிவிட உரிமை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நகர்வு ஊடாக இலங்கை பிரஜைகளை திருமணம் செய்த வெளிநாட்டவர்கள் இலங்கையில் குடியேறுவதை ஊக்குவிப்பதன் மூலம் முதலீட்டை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அது குறித்து வெளிநாட்டு அமைச்சு மற்றும் நிதி அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்ப்பாணம் இந்தக்கல்லூரில் 20 மாணவர்கள் 3A சித்தி!
அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தால் தண்டப் பணங்கள், விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் வழங்கலாம்!
இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!
|
|