இலங்கையரின் மூவாயிரம் முகநூல் கணக்குகள் முடக்கம்!
Tuesday, December 26th, 2017
இதுவரை இவ்வாண்டில் 3 ஆயிரம் இலங்கையர்களின் முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகநூல் கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டமை போலி கணக்குகளை வைத்திருத்தல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முகநூல் தொடர்பாக 3 ஆயிரத்து 400 முறைபாடுகள் இந்த ஆண்டு கிடைத்தமையை அடுத்து இது தொடர்பாக முகநூல் நிறுவனத்திற்கு தெளிவுபடுத்தியதால் நிறுவனம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவின் பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
Related posts:
தத்துக் கொடுக்கப்பட்டவர்களின் உண்மையான பெற்றோரை அறியும் வேலைத்திட்டம் அரம்பம் !
பங்களாதேஷின் 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம்!
பெப்ரவரி மாத செலவுகளை ஈடுகட்ட தேர்தல் ஆணையம் 770 மில்லியன் கோருகிறது!
|
|
மதத்தலைவர்கள் சிலர் போதிக்கும் பிழையான விடயங்களை நம்பவேண்டாம் - கிடைக்கின்ற தடுப்பூசிகளை பெற்றுக்கொ...
கடந்த ஆறு மாத காலத்தில் முகநூல் தொடர்பில் பத்தாயிரம் முறைப்பாடுகள் - கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் ச...
பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களும் 2024 ஆம் ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை - கல்வி அமைச்ச...