இலங்கைக்கு மேலும் ஆறு மாதங்கள் சலுகை வழங்கியுள்ளது பங்களாதேஷ்!
Monday, April 17th, 2023பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
அதன்படி, இலங்கை தனது முதல் தவணையை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் பங்களாதேஷுக்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாற் பண்ணையாளர்கள் சந்தைவாய்ப்பின்மையால் அவதி!
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தை பானுகராஜபக்ச கைவிடவேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ச...
புதிய அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் - அதி விசேட வர்த்தமானியும் வெளியீடு!
|
|