இலங்கைக்கு இம்மாத இறுதியில் வருகிறார் இந்­திய வர்த்­தக அமைச்சர்!

Monday, August 15th, 2016
இந்­திய வர்த்­தக அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இந்த மாத இறு­தியில் இலங்கைக்கு வருகை தர­வுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்­வ­தேச வர்த்­தக மற்றும் மூலோ­பாய அமைச்சர் மலிக் சம­ர­விக்­ர­மவின் அழைப்­பினை ஏற்­றுக்­கொண்டு இந்­திய வர்த்­தக அமைச்சர் இலங்­கைக்கு விஜயம் செய்ய உள்ளார். எவ்­வா­றெ­னினும் இந்த விஜ­ய­மா­னது எட்கா உடன்படிக்கை தொடர்பில் எவ்­வித விட­யங்­க­ளையும் பேசுவதற்கான விஜயமல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

உலக உணவுத் திட்டத்தால் வடக்குப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு நிறுத்தம்
உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா - இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்க...
சில தூதுவர்கள் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்களின் அதிகாரத்திற்கும் மேலாக செயற்படுகின்றனர் - வெளிவி...