இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்கி வருவதாக இந்திய பிரதமர் தெரிவிப்பு!
Friday, May 27th, 2022இலங்கை கடினமாக காலங்களை கடந்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நெருங்கிய நண்பன் மற்றும் அண்டைய நாடு என்ற வகையில் இந்தியா இலங்கைக்கு சகல விதமான ஆதரவையையும் வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெடுஞ்சாலை கட்டுமான பணிக்கு சீனா நிதி உதவி!
வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தம் செய்ய புதிய நடைமுறை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
அடுத்த மாதம் ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ...
|
|