இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்கி வருவதாக இந்திய பிரதமர் தெரிவிப்பு!
Friday, May 27th, 2022
இலங்கை கடினமாக காலங்களை கடந்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நெருங்கிய நண்பன் மற்றும் அண்டைய நாடு என்ற வகையில் இந்தியா இலங்கைக்கு சகல விதமான ஆதரவையையும் வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜீலை மாத இறுதியில் கொடிகாமம் - பருத்தித்துறை வீதி புனரமைப்பு!
ஓர் மீன்கள் இறப்பு – உலக அழிவுக்கான எச்சரிக்கை என மக்கள் அச்சம்?
அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் – கதவு திறந்...
|
|
|


