இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு!
Saturday, November 4th, 2017
இலங்கைக்கு அருகே ஏற்பட்டுள்ள தாழ் வளிமண்டல குழப்பம் காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக கடலோர பகுதிகளில் சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தகவல்களை மேற்கோள்காட்டி தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
நாடு திரும்பினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
ஜனநாயக முறையை மறுப்பதாயின் அதன் பயங்கரமான கடந்தகால வரலாற்றையும் புரிந்துகொள்ள வேண்டும் - பிரதமர் மஹ...
பாடசாலைகளில் 8 ஆம் வகுப்புக்கு தரத்திற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தில்...
|
|
|


