இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா நியமனம்!

Thursday, September 14th, 2023

தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதுவரான சந்தோஷ் ஜா, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் விரைவில் பணியை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையின் உயர்ஸ்தானிகராக இதுவரை பணியாற்றிய கோபால் பாக்லே, அவுஸ்ரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: