இலங்கைக்கான பயண எச்சரிக்கையை விலக்கியுள்ளது 11 நாடுகள்!
Saturday, June 15th, 2019
பயங்கரவாத தாக்குதலை அடுத்து இலங்கைக்கான பயண எச்சரிக்கையை விதித்த 11 நாடுகள் அதனை விலக்கியிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளாந்தம் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 200 ஆக தற்போது அதிகரித்திருப்பதாக பணியகத்தின் தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, இங்கிலாந்து, இத்தாலி, பெல்ஜியம், சுவீடன், சுவிஸ்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் பயண எச்சரிகையை விலக்கிக் கொண்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் பாரதியார் விழா!
வெளிநாடுகளில் பண்ணைகளில் வேலைசெய்வோர் எமது மண்ணில் அதனை மேற்கொள்வதில்லை - யாழ் மாவட்ட கால்நடை உற்பத்...
நகர்புறப் பாடசாலைகளை நாடாது கிராமப் பாடசாலையை வளருங்கள் - வலிகாமம் வலயக் கல்வி முகாமைத்துவ பிரதிக் க...
|
|
|


