இறக்குமதி செய்யப்பப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்கு – கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!

Friday, December 16th, 2016

சர்வதேச அறிவை பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்களிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வாசிப்பு மூலம் சர்வதேச அறிவை வளப்படுத்துவதற்காக அரசாங்கம் ஊக்குவிப்புக்களை வழங்குகின்றது.

அதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்த பாதீட்டின் மூலம் எமக்கு கிடைத்துள்ளது. எனவே, இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கான வரியினை குறைத்து, வரிவிதிப்பை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

06-6-23

Related posts:

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவு செய்யுங்கள் - வடக்கு மாகாணசபையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் தவ...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நிக்கம் - பாதுகாப்பு அமைச்சு!
பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் போதும் தடுப்பூசி ஏற்றிய அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்குவது த...