இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை இன்று இலங்கைக்கு!
Monday, October 11th, 2021அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகை இன்று (11) இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் அரிசி பற்றாக்குறையை நிறைவு செய்யும் விதமாக அரசியை இறக்குமதி செய்ய அண்மையில் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவிற்கு மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
நாடாளுமன்றில் மோதியவர்களை நீக்கவேண்டும் - சட்டத்தரணிகள் சங்கம்
ஜனாதிபதி - சிமோநெட்டா சொமருகா சந்திப்பு!
இலங்கை மீது முழுமையான நம்பிக்கையுண்டு - மனித உரிமைகள் விவகாரத்தை அரசியலாக்காதீர்கள் - சீனாவின் வெளிய...
|
|