இறக்குமதி செய்யப்படும் சில மருந்து வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை!
Tuesday, June 26th, 2018
இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தினால் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில மருந்து வகைகளை தற்போது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
அதேபோல் இ சட்டவிரோதமாக நடாத்திச்செல்லப்படும் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையங்கள் சுற்றிவளைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
உரிய பதில் கிடைக்கும் வரை கூட்டங்களை புறக்கணிப்போம் - மிகை ஊழியர்களாக நியமிக்கப்பட்ட அதிபர்கள் தீர்...
இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில் எவ்வித சவால்கள் வந்தாலும் கடமையைச் செய்யுங்கள் - மாவட்ட ஒருங்கிணைப...
மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கவில்லை - அமைச்சர் ரம...
|
|
|


