இரத்தினக்கற்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம்!
Thursday, May 16th, 2019இரத்தினக்கற்கள் காணப்படும் இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் கடைப்பிடிக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதில்லை - சீனா !
திங்கள் முதல் கம்பனிப் பதிவுகள் அனைத்தும் ஒன்லைனில்!
ஜெனீவா கூட்டத் தொடருக்கு முகங்கொடுக்க தயாராகும் இலங்கை - நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் தலைமையி...
|
|