இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம் !

அரச மற்றும் அரசின் கீழ் இயங்கும் தமிழ் ,சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுமுதல் ஆரம்பமாகிறது.
குறித்த பாடசாலைகளின் முதலாம் தவணை கடந்த 6 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் இன்று ஆரம்பமாகின்றன.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
புலம்பெயர்தலுக்கான வாய்ப்பு அறவே இல்லை - அவுஸ்திரேலியா !
திருடன் ஒருவன் அனைவரும் திருடுகின்றார்கள் என்றுதான் நினைப்பான் - பென்டகனிற்கு சீனா பதிலடி!
ஒக்டோபர் மாதத்தில் நூறாயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை த...
|
|