இன்றைய தெரிவுக்குழுவில் சிலோன் தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கு அழைப்பு!

Thursday, June 20th, 2019

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று(20) கூடவுள்ளது.

இன்று கூடவுள்ள தெரிவுக்குழுவில் சிலோன் தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts:

பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விபரங்களை பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: வீ...
பாலஸ்தீனர்களுக்கு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் – பிரதமர் மஹிற்த ராஜபக்ச வலியுறு...
சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை கோரிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!