இன்று முதல் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்!
Wednesday, October 17th, 2018
இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
செயல் முறைப் பரீட்சைக்காக படசாலைகள் மூடப்பட மாட்டாது எனவும் குறித்த பரீட்சைகள் எதிர்வரும் மாதம் ஆரம்பம் வரையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
காணாமல் போனோர் விசாரணைகள் நிறைவு.!
அதிகரித்துவந்த உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்தியது கொரோனா – இலங்கை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டு...
ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - அமைச்சர் நிமல் சிறிப...
|
|
|


