இன்று பிற்பகல் கூடுகின்றது நாடாளுமன்றம்!
Tuesday, April 23rd, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து, இன்றைய தினம் பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் விசேட உரை நிகழ்த்த உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கண் வில்லைகளின் விலையை குறைக்க சுகாதார அமைச்சு முயற்சி!
இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடும் தகவல் தொழில்நுட்ப பிரிவு!
குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அவச...
|
|
|


