இன்று பிற்பகல் கூடுகின்றது நாடாளுமன்றம்!

Tuesday, April 23rd, 2019

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து, இன்றைய தினம் பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் விசேட உரை நிகழ்த்த உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


இந்திய கடற்றொழிலாளர்களுடன் தொடர்பு - அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம் - காரைநகர், அனல...
ஊட்டச்சத்து பிரச்சினைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!
செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டம...