இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை!
Thursday, March 5th, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இன்று (05) காலை 9 மணியளவில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதற்காக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் பிரதி, உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு கோரல் உள்ளிட்ட தேர்தலுடன் தொடர்புடைய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன
Related posts:
மாணவர்களை ஏற்றிச் செல்லாத இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மீது நடவடிக்கை!
அச்சுவேலி வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் போராட்டம்!
அடுத்த இரண்டு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரி...
|
|
|


