இன்று கூடுகிறது ஆணைக்குழு!
Friday, November 17th, 2017
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று குறித்த ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.
தேர்தல் நடத்தப்படும் திகதி மற்றும் வேட்புமனுக்களை தாக்கல் எப்போது மேற்கொள்வது என்பது குறித்தும் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மஹிந்தவை தேர்தல் ஆணைக்குழு நிராகரிக்க முடியாது - குமார வெல்கம!
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு - கல்வி அமைச்சர் ஜி...
யாழ்ப்பாணம் திருமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் - து...
|
|
|
புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி வரைபு, வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...
ஒரு நாடு ஒரு சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துகின்றது - அருந்திகவின் மகனிற்கும் அது பொருந்தும...
வெசாக் வாரம் ஆரம்பம் - எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு என விநியோகஸ்தர்கள் தெரிவிப்...


