இன்றும் 220 நிமிட நேர மின்வெட்டு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்றும் 220 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, A முதல் L வரை மற்றும் P முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 02 மணித்தியாலங்களும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனிடையே, வர்த்தக வலயங்களிலுள்ள பிரதேசங்களில் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 03 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
35 நாட்களில் தொடருந்து விபத்தில் 57 பேர் பலி !
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை பார்வையிடும் அமெரிக்க பிரதிநிதிகள் !
நாட்டைக் கட்டியெழுப்ப அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – தேசிய வீடமைப்பு அதிகார சபையின் த...
|
|