இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!
Thursday, August 15th, 2019
வடக்கு, மேல், தென், சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
Related posts:
வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த அதிகாரங்களை தாரங்கள் -- இராணுவத் தளபதி !
வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தை உருவாக்க ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் அமைச்சரவை உப...
செயன்முறை பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்!
|
|
|
போதைப்பாவனைக்கு எதிராக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு - மருந்தகக் கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் தலைவர...
விசேட பண்ட - சேவை வரியினை நேரடியாக பெறுவதற்கு திறைசேரிக்கு அதிகாரம் - பணிகளை முன்னெடுக்க பிரதி செயலா...
10 ஆம் திகதிக்கு முன் நிதி வெளியிடப்பட்டால் 25 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்ப...


