இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை – வளிமண்டல திணைக்களம்!
Saturday, December 22nd, 2018
வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணம், புத்தளம் மாவட்டத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இன்றைய தினம் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!
துறைமுக நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு - இலங்கை துறைமுக அதிகாரசபை!
சட்டவிதிகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் பணிகளில் இருந்து ஒதுங்கி வேறு துறைகளுக்கு செல்வது சிறந்தது...
|
|
|


