இன்றும் ஐந்து மணி நேர மின்வெட்டு – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது..
அத்துடன் இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, A ,B மற்றும் C பகுதிகளில் 4 மணி நேரம் 40 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அதேவேளை ஏனைய பகுதிகளில் 5 மணித்தி யாலங்களும் 15 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிலையங்கள் இயங்க முடியாததால், வாரத்தின் தொடக்கத்திலிருந்து திட்டமிடப்பட்ட மின்வெட்டு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலைகளில் பொங்கல் கொண்டாட்டம் மாகாணக் கல்வி அமைச்சு அறிவிப்பு!
வடக்கு - கிழக்கு மக்களுக்கென விசேடஅதிஷ்ட இலாபச்சீட்டு - அபிவிருத்தி லொத்தர் சபையினால் அறிமுகம்!
யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயற்பட வேண்டும் - அமைச்சர் பந்துல சுட்டிக்காட்டு!
|
|