இன்றுமுதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!
Sunday, June 2nd, 2019திட மற்றும் அரை திட உணவு பொருட்களுக்கான வர்ணக் குறியீட்டு முறை இன்றுமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஏப்பிரல் 17 ஆம் திகதி வெளியிடப்பட்டது. தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது இந்த விதி முறையின் நோக்கமாகும்.
இதன்படி இன்றைய தினத்திற்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் திட மற்றும் அரை திட உணவு பொருட்களில் கட்டாயம் வர்ணக் குறியீடு காணப்பட வேண்டும்.
தொழில் முயற்சியாளர்களுக்கு இந்த விதி முறையை பின்பற்றுதற்காக மூன்று மாத சலுகை காலம் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பண்டிகைக்கால முறைகேடுகள் குறித்து பயணிகள் முறையிடலாம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தற்போதைய நிலவரம் ஒரு பார்வை!
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு – நாடுமுழுவதும் இறந்த உறவகளை நினைவு கூர்ந்து ...
|
|