இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்டுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!
Sunday, May 12th, 2019
இனங்களுக்கு இடையில் மோதல் நிலையை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட நபர் ஒருவர் சிலாப நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிலாபம் நகரில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையினை தொடர்ந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நாளை காலை 06 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
தேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோவால் வீழ்ச்சி!
ஜனாதிபதி செயலக வளாகத்தில் குற்றச்செயல்கள் நடவடிக்கை - குற்றத்தடுப்பு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிக...
நியூஸிலாந்தில் அருகில் 7.1 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...
|
|
|


