இந்திய நிதியுடன் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி – அமைச்சர் மஹிந்த சமரசிங்க!
Wednesday, February 28th, 2018காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு இந்தியாவின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்தசமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக இந்திய அரசாங்கம் 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இருவாரங்களில் பாரிய மாற்றங்களை அமைச்சரவையில் மட்டுமன்றி அமைச்சுக்கள் நிறுவனங்கள் மற்றும் அதன் தலைவர்களில் ஏற்படுத்த ஜனாதிபதிஎதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.
Related posts:
இளம் தொழில் முனைவோருக்காக ஆயிரம் Q-SHOP திட்டம் பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது!
2021 ஆம் ஆண்டுக்கான கணக்குகள் இதுவரையில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை - அரச கணக்குகள் பற்றிய க...
நலன்புரி திட்டத்தை பெற நிதி வசூலிப்பு – உடன் நிறுத்தவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிபருக்கு ஈ.பி...
|
|