இடைக்கால கணக் அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதி!
Wednesday, August 14th, 20192020 ஆண்டிற்கான முதல் காலாண்டிற்கான அரசாங்க செலவினங்களை ஈடுசெய்யவதற்கான இடைக்கால கணக் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அடுத்த வருடங்களில் வேறு தேர்தல்கள் இடம்பெறவுள்ளமையோ குறித்த இடைக்கால கணக் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காரணமாகும்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரை கூட்டத்தின் போது இது குறித்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக யாழில் அரிசி விற்பனை அதிகரிப்பு!
நெல் அறுவடையை கொள்வனவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
விவசாய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு துறைசார் நிபுணர்கள் ஜனாதிபதியிடம் கோரி...
|
|