இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம்!
Monday, March 23rd, 2020
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டஙக்ளின் பல்வேறு இடங்களில் இன்று (23) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
அபிவிருத்தி குழு தலைவர்களாக கிளிநொச்சி - டக்ளஸ் தேவானந்தா - வவுனியா திலீபன் நியமனம்!
வார இறுதிக்கு அடையாள அட்டை இலக்க முறை செல்லுபடியாகாது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண!
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் - வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!
|
|
|
இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் - அரசாங்கம் அனுதாபம் வெளியிட்டுள்ளது!
தடுப்பூசி பெறாதவர்களைத் தேடி வீடு வீடாக பிரசாரம் முன்னெடுப்பு – இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷன...
சிறுபோக நெல் தொகைக்காக விவசாயிகளுக்கு செலுத்த வேண்டியிருந்த 250 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டது - ...


