ஆபத்தான கட்டத்தில் நாடு – பொதுமக்களின் ஒத்துழைப்பே அவசியம் – பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளன தலைவர்வலியுறுத்து!

Friday, May 7th, 2021

நாட்டில் தற்போது நாளாந்தம் 1900 என்ற அளவில் கொரோனா தொற்றாள்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் அடுத்த வாரம் இன்னும் நெருக்கடி மிக்க வாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளன தலைவர் எம் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுறுகையில் –

இலங்கையை பொறுத்தவரையில் ஆபத்தான காலத்தை நோக்கி நாடு சென்றுக்கொண்டிருக்கிறது. எனவே சுகாதார அதிகாரிகள் கொரொனாவின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாட்டை முழுமையாக முடக்கும் அவசியமில்லை - மக்களது பூரண ஒத்துழைப்பே அவசியம் - இராணுவத் தளபதி கோரிக்கை...
இலங்கை மக்களுக்கு இரண்டாவது முறையாகவும் நிவாரணம் அனுப்பப்படும் - இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொ...
இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறிய விவகாரம் - ஹமில்டன் ரிசர்வ் வங்கி நியூயோர்கில் தாக்கல் செய்த வழக...

மகாவலியை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் :  ஆனால் நில அபகரிப்பை எதிர்ப்போம்  - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் புதிய உடன்படிக்கை - அமைச்சர்...
அரசியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்ட எவரும் தற்போது சிறைச்சாலைகளில் இல்லை – நாட...