ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!
Sunday, May 2nd, 2021ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் பொதுமக்கள் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மறு அறிவித்தல் வரை சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்குமென ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்
Related posts:
டெல்டா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுளளது என்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை - சுகாதார மேம்பாட்ட...
கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்...
அடுத்த இரண்டு வாரங்களில் தடை செய்யப்படும் பொருட்கள் - அமைச்சர் நசீர் அஹமட் அறிவிப்பு!
|
|