ஆசிய பசுபிக் சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி!
Friday, January 25th, 2019சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(25) சிங்கபூரில் நடைபெறும் ஆசிய பசுபிக் சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியான் லூங்குடான் இன்று(25) மாலை இரு தரப்பு கலந்துரையாடலிலும் ஜனாதிபதி ஈடுபடவுள்ளதாக சிங்கபூர் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பழிவாங்கல்களுக்கு இலக்கானவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பேன் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ!
நாடுமுழுவதும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு - ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
|
|