அவசர கால சட்டம் மேலும் ஒரு மாதக்காலத்துக்கு நீடிப்பு!
Friday, June 28th, 2019அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதக்காலத்துக்கு நீடிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நேற்று மாலை இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் அவசரகால சட்டம் நீடிக்கப்படுவது இது மூன்றாவது தடவையாகும்.
Related posts:
காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு!
தொடரும் தபால் சேவை ஊழியர்கள் போராட்டம் - பொதுமக்கள் பெரும் சிரமம்!
யாழ் நீதிமன்றில் பணம் திருடியவர் கைது!
|
|