மாவட்ட மட்டத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகம்! 

Monday, January 8th, 2018

எதிர்வரும் உள்ளளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களார் அட்டைகள் மாவட்ட மட்டத்தில் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டை தற்போது அச்சிடப்பட்டு வருகிறது என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts:

மே 11 ஆம் திகதியின் பின்னர் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு புகையிரத திணைக்களம் அமுல்ப்படுத்தியுள்ள ...
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினால் தேசத்துரோக் குற்றம் - எவ்வித கருணையும் காட்டப்படாது என கடும் எச்...
புதிய கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் நடமாடுகின்றனர் - சுகாதார அதிகாரி எச்சரிக்கை!