மாவட்ட மட்டத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகம்!
Monday, January 8th, 2018
எதிர்வரும் உள்ளளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களார் அட்டைகள் மாவட்ட மட்டத்தில் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டை தற்போது அச்சிடப்பட்டு வருகிறது என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
உள்ளூராட்சி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தும் கால வரையறை நிறைவு!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விதிக்கப்பட்டது புதிய விதிமுறை - விளையாட்டுத்துறை அமைச்சு - துறைச...
காங்கேசன்துறை - நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாகக் காணப்படுகின்ற முறைப்பா...
|
|
|


