அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு!
Saturday, May 12th, 2018
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் 17 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வேலைநிறுத்த மருத்துவர்களுக்கு எரிபொருள் இல்லை!
49 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!
ஒருசில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை - வலுசக்தி மற்ற...
|
|
|


