அரச மருந்தாளர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு!
Wednesday, November 1st, 2017
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ கற்கைகள் தொடர்பான கற்கைநெறி ஒன்று .இடைநிறுத்தப்பட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரச மருந்தாளர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதற்கமைய நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் இன்று முற்பகல் 8 மணிமுதல் இந்த அடையள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் .தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ். மாநகரில் இன்றும் , நாளையும் டெங்கு ஒழிப்பு!
ஏப்ரல் 21 தாக்குதல்: கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி
புதிய பாதீட்டில் வருடம் முழுவதற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது – நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கும...
|
|
|


