அரச மருந்தாளர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு!
Wednesday, November 1st, 2017
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ கற்கைகள் தொடர்பான கற்கைநெறி ஒன்று .இடைநிறுத்தப்பட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரச மருந்தாளர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதற்கமைய நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் இன்று முற்பகல் 8 மணிமுதல் இந்த அடையள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் .தெரிவித்துள்ளது.
Related posts:
இணைய முறைகேடு குறித்து 750 முறைப்பாடுகள்!
உலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு!
இனவாதத்தை தூண்டுபவர்களை கைது செய்ய ஜனாதிபதி உத்தரவு!
|
|